நிலாவெளி பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

24 0

பொலிஸ் அறிக்கையை வழங்குவதற்காக ஒரு நபரிடமிருந்து ரூ. 10,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரை ஜனவரி 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (06) உத்தரவிட்டார்