சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கொட இன்று செவ்வாய்க்கிழமை (26) நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, சீவலி அருக்கோட 45வது சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்கிறார்.
சீவலி அருக்கோட சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

