யேர்மனியில் 27.11.2024 மாவீரர் நாள் மண்டபத்தில் யேர்மனியில் உள்ள மாவீரர் குடும்பங்கள் மிகச்சிறப்பக மதிப்பளிக்கப்பட்டனர். வருகைதந்திருந்த மாவீரர் குடும்பங்களுடன் யேர்மனியில் உள்ள முன்னைநாள் போராளிகள் கலந்துரையாடி தங்களின் அனுபவங்களையும் மாவீரர் குடும்பங்களின் மாவீரர்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட காட்சிகள் உணர்வுகளை வெளிப்படுத்தியது. அவர்களுக்கான மதிப்பளிப்பினை போராளிகள் ஒருங்கிணைத்து வழங்கினார்கள். இந் நிகழ்வினை மாவீரர் பணிமனையுடன் இணைந்து யேர்மனியின் தமிழ்ப் பெண்கள் அமைப்பினர் நாடாத்தியிருந்தனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி- 2024
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு.2025 -பிரான்சு.
September 13, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025