நெதர்லாந்தில் நடைபெற்ற பெரும் கண்காட்சியில் பல நூற்றுக்கணக்கான எம் உறவுகளுடன் வேற்று இனத்தவர்களும் பங்குபற்றி எமது இனம் சார்ந்த விடயங்களை அறிந்து கொண்டனர். இங்கு தமிழர் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம், தமிழீழ வளங்கள், என்பவற்றுடன் நடைபெற்று முடிந்த தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பு பற்றியும் தமிழர்களால் சிறிலங்கா அரசுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் தமிழீழ நடைமுறை அரசின் இயங்குநிலை பற்றியும் இக்கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வினை தமிழ் இளையோர் அமைப்பினரும், திருவள்ளுவர் தமிழ்க்கல்விக்கலைக் கழகமும், பொதுமக்களும், கிளைச்செயற்பாட்டாளர்களும் இணைந்து நடத்தியுள்ளார்கள். இக் கண்காட்சியைக் காண வந்த மக்கள் மனத்திருப்தியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துச் சென்றனர்.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- நெதர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற மாபெரும் தமிழர் கண்காட்சி .
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025








































