ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில் கைது

206 0

ஓமானிற்கு ஆட்களை கடத்தும் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படும் ஓமானிற்கான இலங்கை தூதரகத்தை சேர்ந்த அதிகாரியொருவர் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கொழும்புவிமானநிலையத்தை வந்தடைந்தவேளை சிஐடியினரால் இவர் கைதுசெய்யப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம்நிலை செயலாளர்தர அதிகாரி ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.