வவுனியாவில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு! (காணொளி)

233 0

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்துகொண்ட 2022ம் ஆண்டுக்கான தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள் வவுனியா நகரசபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

கேப்டன் மோகனா,  2ம் லெப்டினென்ட் தனா, தியாகசீலம் ஐங்கரன் ஆகியோரின் தாயாரான பழனியாண்டி ராக்கம்மாவால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.