அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் வடபகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் நகரில் உள்ள பெரியன் கவுன்ட்டி நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒருகைதி திடீரென்று அங்கிருந்த காவலரின் துப்பாக்கியை பறித்து கண்மூடித்தனமாக சுட்டார்.நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இரு அதிகாரிகள் பலியாகினர். அங்கிருந்த பெரியன் கவுன்ட்டி துணை ஷெரிப் குண்டு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். காவலர்கள்மீது திடீர் தாக்குதல் நடத்திய கைதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இச்சம்பவத்தில் பொதுமக்களில் சிலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அரசியல் ஞானியாக விளங்கித் தேசத்தின் குரலான பாலா அண்ணா.
December 14, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தளபதி கேணல் கிட்டு நினைவாக Indoor Tournament -நெதர்லாந்து.
January 7, 2025 -
தமிழ் மரபுத்திதிங்கள் 2025 தைப்பொங்கல்-நெதர்லாந்து,Breda
January 7, 2025 -
பிரான்சில் ஐரோப்பிய ரீதியிலான சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி – 2024
December 18, 2024