மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் பி.ஏ.அந்தோனி மார்க் காலமானார்

256 0

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமானபீ.ஏ.அந்தோனி மார்க் தனது (80)ஆவது வயதில் நேற்று (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார்.

இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.