விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது!

168 0

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் , பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 645 உள்ளடங்குவதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.