26 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்!

261 0

நாடளாவிய ரீதியில் 7 மாவட்டங்களுக்கு உட்பட்ட 26 கிராம சேவகர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (11) அதிகாலை 4 மணி முதல் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.