போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளின் மறியல் நீடிப்பு

312 0

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களை மீண்டும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் உட்பட 20 பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தக் குழுவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.