பங்களாதேஷ் கிஷோகாஞ்ச் பகுதியில் குண்டு மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
டாக்காவில் இருந்து நோன்பு பிரார்த்தனைக்காக ஒன்றுக் கூடியிருந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காவற்துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர்.
மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த பிரார்த்தனையின் போது 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்றுக்கூடியிருந்தனர்.
தொடர்ந்தும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025 -
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Stuttgart 5.10.2025.
September 17, 2025 -
மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு.2025 -பிரான்சு.
September 13, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025