அம்பிகை அம்மையின் போராட்டமும் தமிழரின் ஏமாற்றமும்.

545 0

அம்பிகை அம்மையார் தன்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அது பெரு வெற்றி என்றும் குறிப்பிடுகின்ற அம்சம் முற்றுமுழுதாக மனித உரிமைகள் பேரவைக்குள் தமிழர் விவகாரத்தை முடக்கும் தன்மை கொண்டது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அம்பிகை அம்மையானரின் அறிவிப்புத் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர் கஜேந்திரகுமாரினால் முன்னெடுக்கப்பட்டது.

https://www.facebook.com/skajendrenMP/videos/307314814146856/