மருதங்கேனி பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

224 0

கிளிநொச்சி – பளை காவல்துறை பிரிவுக்குற்ப்பட்ட மருதங்கேனி பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதங்கேனியிலிருந்து கிளிநொச்சிப் பகுதிக்கு கொண்டு செல்லும் வழியில் பளை காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடமிருந்து 5 கிலோ 550 கிராம் கேரள கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்