தமிழர் திருநாளாகிய இன்று யேர்மன் கம்பேர்க் தமிழ் மக்களின் நிவாரண உதவிகள் தென் தமிழீழத்தில் தொடர்கின்றது.

458 0

தமிழர் திருநாளாகிய இன்று 14.1.2021 மட்டக்களப்பு மாவட்டம் கித்தூள் கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு யேர்மன் கம்பேர்க் வாழ் தமிழ் மக்களால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.