கண்டி துணிக்கடை ஒன்றில் மின்தூக்கி உடைந்து இருவர் பலி

313 0

இன்று காலை கண்டியிலுள்ள துணிக்கடை ஒன்றில் தற்காலிக மின்தூக்கி ஒன்று உடைந்து விழுந்ததில் இரு பணியாளர்கள் பலியாகியுள்ளனர்.

குறித்த இரு பணியாளர்களும் சிமெந்து மூடைகள் பலவற்றை மின்தூக்கியில் கொண்டு செல்கையிலேயே இவ்வனர்த்தம் நேர்ந்ததாக அறிய வருகிறது.