சிறிலங்காவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

300 0

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 324ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்றிலிருந்து மூவாயிரத்து 129 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் இன்னும் 182 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.