துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி

231 0

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் உடல் பரிசோதனை முடிந்தபிறகு இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் பரிசோதனைக்காக ஏற்கனவே மே 25-ம்தேதி அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.