நபர் ஒருவரை கொலை செய்த சம்பம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையும் விதிக்கப்பட்டு திறந்த பிணை வழங்கப்பட்டு 10 வருடமாக தலைமறைவாக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.1995 ஆம் ஆண்டு சூரியவெவ பகுதியில் வைத்து கூறிய ஆயுதம்
ஒன்றினால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன், தொடர்புடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது இதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றால் இவர் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டு இவருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்க படத்தை தொடர்ந்து இவர் கைதுசெய்ப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

