பிரான்சில் ஈழத்து இளைஞர் உயிரிழப்பு!

407 0

பிரான்சில் யாழ். ஊர்காவல்துறை தம்பாட்டியைச் சேர்நத இளைஞர் ஒருவர் நேற்று 08.06 2020 திங்கட்கிழமை சாவடைந்தார்.

அழகுசீலன் தாரீஸ் (வயது 29) என்ற இளைஞரே சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.