26ம் திகதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படும்

251 0

செவ்வாய்க்கிழமை 26ம் திகதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இனிமேல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டும் ஊரடங்கு அமுலாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்த்து மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கு 26ம் திகதி முதல் அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.