தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க செயலணி

304 0
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு, பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

மகாசங்கத்தினரிடம் நேற்று (22) கருத்துத் தெரிவிக்கும்போதே,  அவர் இதனை தெரிவித்துள்ளார்.