விழுப்புரம் மாணவி எரித்து கொலை வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

253 0

விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் காவல் துறையின் விசாரணை திருப்தி என பெற்றோர்கள் தெரிவித்ததால் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

விழுப்புரத்தில் முன் பகை காரணமாக 15 வயது சிறுமி எரித்துக்கொல்லப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமி குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியது.

விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் காவல் துறையின் விசாரணை திருப்தி என பெற்றோர்கள் தெரிவித்ததால் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

விழுப்புரத்தில் முன் பகை காரணமாக 15 வயது சிறுமி எரித்துக்கொல்லப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமி குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியது.