சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 855ஆக அதிகரிப்பு

341 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிறிலங்காவில் மொத்தமாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 855ஆக அதிகரித்துள்ளது.