எமது கடந்த கால இருட்டு வரலாற்று வலிகளிலிருந்து வெளிவரமுடியாத உறவுகளின் கண்ணீர்.

641 0

எமது கடந்த கால இருட்டு வரலாற்று வலிகளிலிருந்து வெளிவரமுடியாத உறவுகளின் கண்ணீர். இது தனிநபர்களின் கதையல்ல ஒரு இனத்தின் வலி – முள்ளிவாய்க்கால் இடத்தின் பெயரல்ல மனித படுகொலையின் சாட்சி