பாகிஸ்தானுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடன் – சர்வதேச நிதியம் வழங்கியது

402 0

கொரோனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வழங்கி உள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பிரதமராக இருந்து ஆட்சி செய்கிற பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி நிலவுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அங்கு தீவிரமாக பரவி வருகிறது. அங்கு 10 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு குறைந்த வட்டியில் விரைவான கடன் உதவி வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பிடம் பாகிஸ்தான் முறையிட்டது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பிரதமராக இருந்து ஆட்சி செய்கிற பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி நிலவுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அங்கு தீவிரமாக பரவி வருகிறது. அங்கு 10 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு குறைந்த வட்டியில் விரைவான கடன் உதவி வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பிடம் பாகிஸ்தான் முறையிட்டது.