சிறிலங்காவில்இறுதியாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவர் ஒரு மீன் வியாபாரி

366 0

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறுதியாக இனங்காணப்பட்ட நபர் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் பிலியந்தல பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபருடன் இதுவரையில் சிறிலங்காவில் 304 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இனங்காணப்பட்டுள்ளனர்.