தாதியர் பயிற்சிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

353 0

சிறிலங்காவில் தாதியர் பயிற்சிகளுக்காக இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இவ்வாறு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பிலான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.