கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பிரான்சில் இன்று ஒரு தழிழர் சாவடைந்துள்ளார்.

807 0

ஈழத்தில் வசாவிளானைப் பிறப்பிடமாகவும் பிரான்சில் ivry sur seine வசிப்பிடவுமாகவும் கொண்ட கந்தையா மகாதேவன் அவர்கள் கொரோனா எனும் கொடிய நோயினால் இன்று (05.04.2020) அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.