தொடர்சியான அமுல்படுத்தி வரும் ஊரங்கு சட்டத்தினால் அன்றாடம் கூலி தொழில் செய்து வரும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்கள். அவர்களின் பாதிப்பை குறைப்பதற்காக இன்று ஜேர்மன் ஹீ கனகாதுர்கா அம்மன் ஆலயத்தினூடாக 101.250.00 ரூபாய் பெறுமதியான உலர்உணவுப்பொதியினை 75குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 5kgமா, 5kgஅரிசி, 1kgசீனி,தெயிலை, 1kgபருப்பு, சவர்க்காரம் ஆகிய பொருட்களை அலஸ்தோட்டம்,ஆனந்தபுரி,தேவாநகர்,கஸ்தூரிநகர், இராஜவரோதயம்,வில்லூன்றி கிராமத்தில் வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- Home
- முக்கிய செய்திகள்
- யேர்மனி சுவேற்றா ஸ்ரீ கனகதுர்க்கா அம்மன் ஆலயம் தாயக மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025


































