தொடர்சியான அமுல்படுத்தி வரும் ஊரங்கு சட்டத்தினால் அன்றாடம் கூலி தொழில் செய்து வரும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்கள். அவர்களின் பாதிப்பை குறைப்பதற்காக இன்று ஜேர்மன் ஹீ கனகாதுர்கா அம்மன் ஆலயத்தினூடாக 101.250.00 ரூபாய் பெறுமதியான உலர்உணவுப்பொதியினை 75குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 5kgமா, 5kgஅரிசி, 1kgசீனி,தெயிலை, 1kgபருப்பு, சவர்க்காரம் ஆகிய பொருட்களை அலஸ்தோட்டம்,ஆனந்தபுரி,தேவாநகர்,கஸ்தூரிநகர், இராஜவரோதயம்,வில்லூன்றி கிராமத்தில் வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- Home
- முக்கிய செய்திகள்
- யேர்மனி சுவேற்றா ஸ்ரீ கனகதுர்க்கா அம்மன் ஆலயம் தாயக மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025


































