யேர்மனி சுவேற்றா ஸ்ரீ கனகதுர்க்கா அம்மன் ஆலயம் தாயக மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.

1403 0

தொடர்சியான அமுல்படுத்தி வரும் ஊரங்கு சட்டத்தினால் அன்றாடம் கூலி தொழில் செய்து வரும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்கள். அவர்களின் பாதிப்பை குறைப்பதற்காக இன்று ஜேர்மன் ஹீ கனகாதுர்கா அம்மன் ஆலயத்தினூடாக 101.250.00 ரூபாய் பெறுமதியான உலர்உணவுப்பொதியினை 75குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 5kgமா, 5kgஅரிசி, 1kgசீனி,தெயிலை, 1kgபருப்பு, சவர்க்காரம் ஆகிய பொருட்களை அலஸ்தோட்டம்,ஆனந்தபுரி,தேவாநகர்,கஸ்தூரிநகர், இராஜவரோதயம்,வில்லூன்றி கிராமத்தில் வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.