தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யேர்மனி பிராங்பேர்ட் நாகபூஷணி அம்பாள் ஆலயம் நிதி உதவி.

697 0

யேர்மனியில் பிராங்பேர்ட் அம் மையின் Frankfurt(Main)என்னும் நகரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ‘ நாகபூஷணி அம்பாள் ஆலயம். இந்து மன்றம்- பிராங்பேர்ட் Inthu Mantram e.V Frankfurt-Germany தாயகத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு அம்பாறை மக்களுக்கு பத்துலட்சம் இலங்கை ரூபாய் நிதியுதவியைச் செய்துள்ளது என்பதனை ‘ நாகபூசணி அம்பாள் ஆலய நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது.