80 வயது தந்தையை பராமரிக்காததால் கல்லூரி பேராசிரியையிடம் இருந்து ரூ.3.80 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிக்கப்பட்டு மீண்டும் முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ளது கரடிக்கல். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வைரவன் (80). காண்டிராக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள்.