அன்பு சகோதரியாகவே இருக்க விரும்புகிறேன் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

208 0

என்றுமே மேதகு ஆளுநர் என்று அழைப்பதைவிட அன்பு சகோதரியாகவே இருக்க விரும்புகிறேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த விழாவில் தெலுங்கானா ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:-
என் வாழ்க்கையில் என்றுமே முற்றுப்புள்ளி கிடையாது, கமாதான், எனக்கு ஓய்வும் கிடையாது, யாரையும் ஓய்வெடுக்கவும் விட மாட்டேன். என்றுமே மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட அன்பு சகோதரியாகவே இருக்க விரும்புகிறேன்.
சென்னையில் நடந்த விழாவில் தெலுங்கானா ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:-
என் வாழ்க்கையில் என்றுமே முற்றுப்புள்ளி கிடையாது, கமாதான், எனக்கு ஓய்வும் கிடையாது, யாரையும் ஓய்வெடுக்கவும் விட மாட்டேன். என்றுமே மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட அன்பு சகோதரியாகவே இருக்க விரும்புகிறேன்.