உலக கோப்பையின் இறுதிப் போட்டியை காணும் டிக்கெட்டின் விற்பனை விலை லட்சக்கணக்கில் உள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.


