தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு மதுரையில் கூடுவோம்

705 0

mathuraiஐ.நாவின் சித்திரவதைக்கு எதிரான தினத்தில், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு மதுரையில் கூடுவோம்.
ஜூன் 26, மாலை 6 மணிக்கு கண்ணையா முத்தையா மண்டபம் அருகில், 60 அடி சாலை, செல்லூர்.

கொல்லப்பட்ட உறவுகளை நினைவேந்துவோம். நீதி கேட்டு கண்ணகி எழுந்த மண்ணில் இனப்படுகொலையின் நீதிக்காக திரள்வோம்.
26 ஜூன் மதுரையில் நடக்கும் இனப்படுகொலைக்கான நீதி கோரும் ஒன்றுகூடலுக்கான தோழர். சிவாஜி லிங்கம் அவர்களின் அழைப்பு

Leave a comment