தமிழீழத்தை பேச்சுவார்த்தை முலமாக பெற்றக்கொள்ள முடியாது என்ற காரணத்தாலே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது- க.துளசி (காணொளி)

289 0

தமிழீழம் என்பது பேச்சுவார்த்தை முலமாக பெற்றக்கொள்ள முடியாது என்ற நிலையில் போராடித்தான் பெற வேண்டும் என்ற காரணத்தால் ஆயுதம் ஏந்தி போராடியதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

Leave a comment