வடக்கு மாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வெளியே இருக்கின்றார் -கே.துரைராஜசிங்கம் (கணொளி)

237 0

இலங்கை ஒருமித்த நாடு என்றும், ஒற்றையாட்சி நாட்டுக்கு பொருந்தாது என்றும் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில்; நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

Leave a comment