போரில் வெற்றி- சிரிய இராணுவம்

7499 0

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றிப் பெற்றிருப்பதாக, சிரிய இராணுவம் அறிவித்துள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இறுதி நகரையும் தாங்கள் கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிரியாவின் பாலைவனப் பிரதேசமான அல்பு கமால் பிரதேசத்தில், சிரிய இராணுவத்தினர் இன்னும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.

ஆனால் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் எந்த பிரதேசங்களும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment