புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பில்லை
“புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பில்லை. ஒரு சில தேரர்கள் கூறிய கருத்துகளுக்கு மாநாயக்கர்கள் பொறுப்பில்லை.
“புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பில்லை. ஒரு சில தேரர்கள் கூறிய கருத்துகளுக்கு மாநாயக்கர்கள் பொறுப்பில்லை.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற் கொண்டு நாளை சீனாவுக்கு பயணமாகின்றார்.
யாழ். மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியால 2017 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வும் அமைச்சர்கள் பதவியேற்பும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது வித்தியாலய மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.வித்தியாலய முதல்வரும் மாணவர் நாடாளுமன்றச் செயலாளருமான சு.சிவானந்தன் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவமும்,சிறப்பு விருந்தினராக பிரிவு கிராம அலுவலர் சு.உலகநாதனும், கௌரவ விருந்தினராக வித்தியாலய பிரான்ஸ் கிளை பழை மாணவர்கள் சங்க உறுப்பினர் ஐ.செல்வராஜாவும் கலந்து சிறப்பித்தனர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து ஊழல்களையும் வெளிப்படுத்த தமது தரப்பினர் தயாராகவிருப்பதாகவும் தமது ஆட்சி ஏற்பட்டதும் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவாளரும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்துக்கு இருந்த அதிகாரத்தை இல்லாமலாக்கி பெயரளவிலான பாராளுமன்றமாக மாற்றும் அரசியல் யாப்பை நிறைவேற்ற முற்படும் இப்பாராளுமன்றத்துக்கு ஒரு குண்டு அல்ல 100 குண்டுகள் போடப்பட வேண்டும் என கூட்டு எதிர்க் கட்சி சார்ப்பு பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவின் நுகவெல காரியாலயத்தில் இன்று (28) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஏற்கனவே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பாராளுமன்றத்துக்கு
கதிர்காமம் கோயிலினுள் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, கனகராயன்குளம் பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பொலிசார் திரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டு எதிர்க் கட்சியிலுள்ளவர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும், எதிர்வரும் தேர்தலில் அவர்களையும் அரவணைத்துக் கொண்டு வெற்றிபெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வட்டகொட, மடக்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இன்று (28) உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டுக்கு ஒவ்வாத அம்சங்களை புதிய அரசியல் யாப்பு சுமந்து வருமாக இருந்தால், அதற்கு எதிராக வாக்களிக்கவும் தாம் தயாராகவுள்ளதாகவும் இவ்வுரையின் போது
1.6 கிலோ கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் வெள்ளவத்தையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துவதுபோல், வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்களை எமது கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி