காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம்

Posted by - October 31, 2017

தாயக பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம் பெற்றது. வவுனியா ஏ9 வீதியில் கடந்த 250 நாட்களாக நடந்து வரும் தமது போராட்டத்தை அரசாங்கமோ,தமிழ் தலைமைகளோ கருத்தில் கொள்ளாத நிலை காணப்படுவதாகவும் எனவே சர்வதேசமும், புலம்பெயர் சமூகமும் இதில் தலையிட்டு தமது பிள்ளைகளை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இவ்வூர்வலத்தினை நடத்தியிருந்தனர். வவுனியா கந்தசுவாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகி மணிக்கூட்டு கோபுர சந்தியை

எமது ஆளுமை பயணம் தொடரும்!-மனோ கணேசன்!

Posted by - October 31, 2017

“நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எமது ஆளுமை பயணம் தொடரும்” என முற்போக்கு கூட்டணி தலைவரும் தேசிய சக வாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

துனாமலையில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

Posted by - October 31, 2017

அத்தனகலு ஓயா, துனாமலையில் வெள்ளப்பெருக்கு அபாயம் இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பேரிடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனுஸ் தீவு அகதிகள் பலர் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்!

Posted by - October 31, 2017

பப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு முதலமைச்சரின் கடிதத்திற்கு சந்திரிக்கா மௌனம்!

Posted by - October 31, 2017

உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கவனம் செலுத்தவேண்டுமென தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருநதார்.

மகாநாயக்கர்களின் அழுத்தத்தினால் மாகாணசபைக்கு வழங்கப்படவிருந்த காணி, பொலிஸ் அதிகாரம் நீக்கம்!

Posted by - October 31, 2017

மகாநாயக்க தேரர்களினதும், மகிந்த ராஜபக்ஷ அணியினரதும் தொடர்ச்சியான எதிர்ப்புக் காரணமாக மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது

அரசியலமைப்பு சபை அரசியல் யாப்புக்கு முரணானது

Posted by - October 31, 2017

அரசியலமைப்பு சபை அரசியல் யாப்புக்கு முரணானது என்பதோடு, அதிகாரமற்றதொன்று எனவும் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பிற்கு இணங்க, பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சபையை நியமிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது நியமிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு வழிகாட்டல் சபை மற்றும் அரசியலமைப்பு சபை என்பன, அரசியல் யாப்புக்கு முரணானது என்பதோடு, அதிகாரமற்றது எனவும்

வடக்கில் விக்கி, சிவாஜி தெற்கில் விமல்!- விஜித் விஜயமுனி சொய்சா

Posted by - October 31, 2017

தமிழ் மக்கள் இந்த நாட்டில் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றதை எவராலும் மறுக்க முடியாது. தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வை இந்த அரசாங்கத்தில்