வீதியில் விழுந்த மோட்டார் சைக்கிளின் மீது பின்னால் வந்த கார் மோதியதில் இளைஞன் பரிதாபமாக பலி
மாத்தளை, இரத்தோட்டை வீதியில் கைகாவலை பிரதேசத்தில் நேற்று மாலை இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் இரத்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளொன்று தடம் புரண்டு வீழந்துள்ள நிலையில், அதன் பின்னால் பயணித்த மோட்டார் கார் ஒன்று பாதையில் விழுந்திருந்த மோட்டார் சைக்கிளின் சாரதி மீது மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தையடுத்து கார் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிசார்

