மகிந்த ராஜபக்ச இறந்தகாலத்தை மறந்து விட்டார் – சரத்பொன்சேகா

Posted by - February 3, 2017

மகிந்த ராஜபக்ச இறந்தகாலத்தை மறந்து விட்டார். அவர் ஆட்சியில் மக்கள் அடிக்கப்படவில்லை சுடப்பட்டனர் என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

விக்னேஸ்வரனின் பதவியை பறியுங்கள் : தயாசிறி

Posted by - February 3, 2017

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்ற நிலையில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சர்வதேச

சுதந்திர தினத்தன்று யாழில் கறுப்புப்பட்டி போராட்டம்!

Posted by - February 3, 2017

ஐந்து அம்சக்கோரிக்கையினை முன்வைத்து சுதந்திர தினமான நாளை சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப்பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை

Posted by - February 3, 2017

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தலை முடி வளர டிரம்ப் மருந்து பயன்படுத்துகிறார்: டாக்டர் தகவல்

Posted by - February 3, 2017

அடர்த்தியாக தலைமுடி வளர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருந்துகளை பயன்படுத்துகிறார் என அவரது டாக்டர் தெரிவித்துள்ளார்.

கால்பந்து போன்று ஆகிவிட்டது என் நிலை; இரண்டு அணிகளும் உதைக்கின்றன – விஜய் மல்லையா

Posted by - February 3, 2017

கடன் நெருக்கடியால் நாட்டை விட்டுச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தனது நிலையானது இரு அணிகள் சுற்றி சுற்றி உதைக்கும் கால்பந்து போன்று ஆகிவிட்டதாக கூறியிருக்கிறார்.

அண்ணா நினைவிடத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

Posted by - February 3, 2017

அண்ணாவின் 48-வது நினைவுதினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவினர் அமைதிப்பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருகின்றன: எச்.ராஜா

Posted by - February 3, 2017

மதுரை மற்றும் சென்னை திருவான்மியூரில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருவதை உறுதி செய்துள்ளது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

அண்ணா நினைவிடத்தில் சசிகலா மலர் தூவி அஞ்சலி: ஓ.பன்னீர்செல்வம்- அமைச்சர்கள் பங்கேற்பு

Posted by - February 3, 2017

அண்ணா நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்: வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா

Posted by - February 3, 2017

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.