பேருந்தில் மோதி குடும்பப் பெண் மரணம்

Posted by - December 31, 2025
மீரிகம பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்தொன்றில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (31) அன்று இடம்பெற்றுள்ளது. அலவ்வ…
Read More

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை

Posted by - December 31, 2025
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில்  ஜனவரி 05  முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்த அரசாங்கம் தயாராக…
Read More

கொழும்பு மாநகரசபை ஊழல்கள் குறித்து எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Posted by - December 31, 2025
கொழும்பு – மாநகரசபையில் இடம்பெற்றதாக கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.…
Read More

சட்டவிரோத உபகரணங்களுடன் ஒருவர் கைது

Posted by - December 31, 2025
சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுடைய அதிநவீன தொலைபேசிகள், நகைகள் மற்றும் மடிக்கணினிகள் தொகையை சட்டவிரோதமாக நாட்டிற்குள்  கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான…
Read More

6 ஆம் தர ஆங்கிலப் பாடம்; விசாரணை ஆரம்பம்

Posted by - December 30, 2025
தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்டு, தற்போது அச்சிடப்பட்டுள்ள 6 ஆம் ஆண்டு ஆங்கில மொழிப் பாடத்திற்கான ஒரு தொகுதியில்…
Read More

வீதித் தடையில் மது விருந்து ; சார்ஜன்ட் கைது

Posted by - December 30, 2025
பொலிஸ் சாவடிக்குள் மது விருந்து நடத்தியதற்காக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கடுவெலயைச் சேர்ந்த…
Read More

’டித்வா’வுக்கு எதிராக கண்டி வழக்கறிஞர் மனு

Posted by - December 30, 2025
ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் பல  அதிகாரிகள் ‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தைக் குறைக்க சரியான நேரத்தில் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கத்…
Read More