சிறிலங்காவில் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாமென மீண்டும் கோரிக்கை!

Posted by - April 18, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று முற்றாக நீங்கும் வரை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாமென தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

சிறிலங்காவின் வெள்ளவத்தை பகுதியில் கத்திக்குத்து!!

Posted by - April 18, 2020
சிறிலங்காவின் வெள்ளவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கொலை சம்பவம் குறித்த விசாரணைகளை சிறிலங்கா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட…
Read More

கடிதங்கள் மற்றும் பொதிகளை விநியோகிக்க தீர்மானம்!

Posted by - April 18, 2020
சிறிலங்கா தபால் திணைக்களத்தில் குவிந்துள்ள கடிதங்களை வகை பிரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இந்த…
Read More

கிராம உத்தியோகத்தர்கள் ரூ.5,000 வழங்க மீண்டும் தயார்

Posted by - April 18, 2020
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்திலிருந்து தற்காலிகமாக விலகிய கிராம உத்தியோகத்தர்கள…
Read More

சிறிலங்காவின் பொதுத் தேர்தல் குறித்து திங்களன்று பேச்சு

Posted by - April 18, 2020
ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை
Read More

அனுமதிப்பத்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted by - April 18, 2020
ஊரடங்கு உத்தரவு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More

சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்களில் பாரபட்சம்!

Posted by - April 18, 2020
பெருந்தோட்ட பகுதிகளில் வழங்கப்படும் நிவாரணங்கள் கட்சியடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.
Read More

மிருசுவில் படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை நிறுத்த வேண்டும்!

Posted by - April 17, 2020
மிருசுவில் படுகொலை வழக்கின் குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவைப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி…
Read More

ஹிஸ்புல்லாவை நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை!

Posted by - April 17, 2020
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படும் வரை அவர் சட்ட மற்றும் ; நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை…
Read More