சிறிலங்காவில் 229 புதிய கொரோனா தொற்றாளர்கள்!

Posted by - November 16, 2020
சிறிலங்காவில் மேலும் 229 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள்…
Read More

இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

Posted by - November 16, 2020
கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் பல அடுக்குகளைக் கொண்ட இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளன. மகிந்த ராஜபக்ஷ…
Read More

கொழும்பு – புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை திறக்க அனுமதி

Posted by - November 16, 2020
கொழும்பு – புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பேருந்து நிலையம் என்பவற்றை சுகாதார…
Read More

மக்கள் கடுமையான வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்- மரிக்கார்

Posted by - November 16, 2020
ஜனாதிபதி பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாட்டு மக்கள் கடுமையான வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற…
Read More

கொவிட் மரணம் தொடர்பில் பொய் பிரச்சாரம் – மற்றுமொரு நபர் கைது

Posted by - November 16, 2020
கொவிட் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த நபரொருவர் கண்டி, ஹன்தான பிரதேசத்தில் வைத்து கைது…
Read More

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Posted by - November 16, 2020
தனது சொந்த செலவில், காடழிப்பு செய்யப்பட்டுள்ள கல்லாறு வனப்பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்…
Read More

14 நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு – GMOA

Posted by - November 16, 2020
இலங்கையில் கடந்த 14 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
Read More

டயானா கமகே, அரவிந்தகுமாருக்கு ஆளும் கட்சி பகுதியில் ஆசனங்கள்!

Posted by - November 16, 2020
எதிடணி நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே மற்றும் அருணாச்சலம் அரவிந்தகுமார் ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பகுதியில் ஆசனங்களை ஒதுக்க…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - November 16, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 707 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு…
Read More

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும் – ஜி.எல்.பீரிஸ்

Posted by - November 16, 2020
கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், பாடசாலைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி மீளத் திறப்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என…
Read More