கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே ஒரே வழி – நிபுணர்கள் குழு

Posted by - November 22, 2020
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே ஒரேயொரு சாத்தியமான வழி என அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.…
Read More

பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள்- கல்வி அமைச்சரிடம் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Posted by - November 22, 2020
நாட்டில் உருவாக்கியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என்ற ஒன்றை உருவாக்கி விடாதீர்கள் என கல்வி அமைச்சரிடம் இலங்கைத்…
Read More

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சென்றுவந்த இடங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுப்பு

Posted by - November 22, 2020
ஐ.டிஎச் மருத்துவமனையில் இருந்து தப்பிச் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான பெண் சென்றிருந்த இடங்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன…
Read More

வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வேன்-ரிசாட் பதியூதின்

Posted by - November 22, 2020
வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளக்கமறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

ஊழியருக்கு கொரோனா – மத்திய வங்கியின் விஷேட அறிக்கை

Posted by - November 22, 2020
இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் ஒருவருக்கு 19 ஆம் திகதி கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை இலங்கை மத்திய வங்கி…
Read More

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அமைத்ததில் பல்வேறு முறைக்கேடுகள்

Posted by - November 22, 2020
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அமைத்ததில் பல்வேறு முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பான தகவல்கள் பொது முயற்சியாண்மை குழு எனப்படும் கோப் குழுவில்…
Read More

சபாநாயகர் தலைமையில் நாளை கூடவுள்ள நாடாளுமன்றப் பேரவை

Posted by - November 22, 2020
நாடாளுமன்ற பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது. மேன்முறையீட்டு…
Read More

நுவரெலியாவில் மேலும் மூவருக்கு கொரோனா

Posted by - November 22, 2020
நுவரெலியாவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லிந்துலை- லிப்பகலை, அக்கரப்பத்தனை மற்றும்…
Read More

பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்புவது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விடயம்

Posted by - November 22, 2020
கொரோனாவை கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்…
Read More

குருநாகல் பிரதான தபால் நிலைய ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா

Posted by - November 22, 2020
குருநாகல் பிரதான தபால் நிலைய ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த தபால்…
Read More