தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2734 பேர் இதுவரையில் கைது

Posted by - January 24, 2021
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை…
Read More

கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா அதிகரிப்பு…!

Posted by - January 24, 2021
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய…
Read More

வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - January 24, 2021
கேகாலை, கரவனெல்லை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான வைத்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, வைத்தியசாலையின் 18 வைத்தியர்கள்…
Read More

இலங்கையில் 28ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - January 24, 2021
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 28ஆம் திகதி (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய…
Read More

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் நாளை முதல் திறப்பு

Posted by - January 24, 2021
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை (திங்கட்கிழமை) முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன என…
Read More

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பனிமூட்டம் – மழையுடனான வானிலை நீடிக்கும்

Posted by - January 24, 2021
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ…
Read More

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை – கசிந்தது ஐ.நா.அறிக்கை

Posted by - January 24, 2021
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை விதிப்பது போன்ற பரிந்துரைகளை…
Read More

கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் கண்டுபிடிப்பு

Posted by - January 24, 2021
வெலிகந்த – கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்திலிருந்து நேற்று (சனிக்கிழமை)…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளான சுகாதார அமைச்சர் பசிலுடனான கூட்டத்திலும் பங்கேற்பு

Posted by - January 24, 2021
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் சுகாதார…
Read More

WHOஇன் தகவலின்படி இலங்கை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது – GMOA

Posted by - January 24, 2021
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி இலங்கை கொரோனா தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More