எரிவாயு சிலிண்டர் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Posted by - April 30, 2021
12.5 கிலோ கிராம் பொதுவான எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை இருக்குமாயின், அது தொடர்பாக தொலைபேசியின்…
Read More

இலங்கையில் மேலும் 922 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - April 30, 2021
இலங்கையில் மேலும் 922 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி,…
Read More

மே தின நிகழ்வுகளை இரத்து செய்தது ஐக்கிய தேசிய கட்சி

Posted by - April 30, 2021
நாட்டில் நிலவும் கொரோனா அச்ச நிலைமைகள் காரணமாக, கட்சியின் மே தின நிகழ்வுகளை இரத்துச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி…
Read More

கொரோனாவை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி -திஸ்ஸ விதாரண

Posted by - April 30, 2021
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன. கொரோனா வைரஸின் சமூக பரவலைத் தடுக்க பொதுமக்கள்…
Read More

நாளை முதல் மறு அறிவித்தல்வரை தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம்

Posted by - April 30, 2021
யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, பொலனறுவை ஆகிய இடங்களுக்கான 16 தொடருந்து சேவைகள் நாளை முதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்படவுள்ளன. கொவிட்-19…
Read More

அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகளில் மட்டுப்பாடு!

Posted by - April 30, 2021
அடுத்த வார நாடாளுமன்ற அமர்வை 2 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர்…
Read More

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் நீடிப்பு

Posted by - April 30, 2021
வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை நீடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனூடாக வெளிநாட்டிலிருந்து வருபவர்களில் தொற்றுக்குள்ளானவர்களை இனம்…
Read More

மணமக்களுக்கு கொரோனா – உறவினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை

Posted by - April 30, 2021
பண்டாரவெல எல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் மணமகன் மற்றும் மணமகள் உட்பட அவர்களது உறவினர்கள்…
Read More

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதித்தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை

Posted by - April 30, 2021
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். முழு நாட்டை…
Read More

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின

Posted by - April 30, 2021
ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் கல்வியமைச்சுக்கு …
Read More