கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தகுதியான இராணுவத்தை இணைத்துள்ளோம்- கமல் குணரத்ன

Posted by - August 11, 2021
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்காக வைத்திய கல்வி கற்ற, அனுபவம் வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற இராணுவ ஊழியர்களையே ஈடுபடுத்தியதாகவும்…
Read More

சீனிக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது

Posted by - August 11, 2021
இலங்கையில் பால்மா மற்றும் சமையல் எரிவாயுவிற்கு நிலவும் தட்டுப்பாட்டை தொடர்ந்து தற்போது சீனிக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

பசில் ராஜபக்ஷவுக்கும் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு

Posted by - August 11, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு…
Read More

அரசியல் கைதிகளுடைய விடுதலை -அரசியல் கைதிகளுடைய விடுதலை

Posted by - August 11, 2021
அரசியல் கைதிகளுடைய விடுதலை என்பது, தமிழ் மக்களுடைய ஒரு கோரிக்கையாக மட்டுமல்ல, அது தெற்கில் இருக்கின்ற மக்களுடைய கோரிக்கையாகவும் அமைய…
Read More

‘சட்ட நடைமுறைகளை ஜனாதிபதி பின்பற்ற வேண்டும்’

Posted by - August 11, 2021
தகவலறியும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த செப்டெம்பர் மாதம் நிறைவடைய உள்ளதாகத் தெரிவிக்கும் ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா, 2016ஆம் ஆண்டின்…
Read More

’14 நாட்களுக்கு நாட்டை முழுமையாக முடக்குங்கள்

Posted by - August 11, 2021
’14 நாட்களுக்கு நாட்டை முழுமையாக முடக்க வேண்டுமென தெரிவிக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கொரோனா…
Read More

’கிராம உத்தியோகத்தர்கள் வீடுகளுக்கு வருவார்கள்’

Posted by - August 11, 2021
இனங்காணப்படாத நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேல்மாகாணத்தில்  நேற்று (10) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி…
Read More

தீர்ப்பாயம் அமைக்க சட்டமா அதிபர் கோரிக்கை

Posted by - August 11, 2021
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தை…
Read More

ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை நிராகரித்த மனோ கணேசன்

Posted by - August 10, 2021
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது பல்வேறு அரசியல் சதுரங்க விளையாட்டுக்களை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.
Read More

பரீட்சைகள் திணைக்கள முக்கிய அறிவிப்பு

Posted by - August 10, 2021
நாட்டில் நிலவும் கொரோனா ஆபத்து காரணமாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள்…
Read More