புகையிரத ஊழியர்கள் 360 பேருக்கு கொரோனா!

Posted by - August 19, 2021
புகையிரத திணைக்களத்தில் இதுவரையில் 360 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புகையிரத பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர…
Read More

இந்திய தூதுவருடன் பீரிஸ் முக்கிய பேச்சு!

Posted by - August 19, 2021
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லேவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. வெளிவிவகார…
Read More

இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கலம்!

Posted by - August 19, 2021
மாத்தறை – பொல்ஹேன கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. திமிங்கலத்தின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அத்துடன்,…
Read More

இலங்கையில் இதுவரை 5,124,185 பேருக்கு கொவிட் தடுப்பூசி!

Posted by - August 19, 2021
இலங்கையில் கொவிட் -19 க்கு எதிராக ஐந்து மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை 5,124,185…
Read More

மக்களை எப்படி வாழ வைப்பது என ஒரு அரசாங்கமாக சிந்திக்க வேண்டும்-பந்துல

Posted by - August 19, 2021
நாட்டை முடக்குவதென்பது ஜனாதிபதி ஒரு நாளில் சில நிமிடங்களுக்குள் எடுக்கக்கூடிய தீர்மானம் என்றும் ஆனால், கொரோனாவால் பாதிக்கப்படாத மக்களை எப்படி…
Read More

தீர்வொன்று கிடைக்கும் வரையில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் – ஆசிரியர், அதிபர் சங்கங்கங்கள்

Posted by - August 19, 2021
தங்களுக்கான உரிய தீர்வு முன்வைக்கப்படும் வரை தமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஆசிரியர், அதிபர் சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆசிரியர்,…
Read More

புதிய கொவிட் சிகிச்சை பராமரிப்பு நிலையம்!

Posted by - August 19, 2021
பண்டாரவெல பிந்துனுவெவ இளைஞர் சேவை மன்ற கட்டிடம் கொவிட் – 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.…
Read More

புதையல் தோண்ட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது!

Posted by - August 19, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது…
Read More

ஏப்ரல் 21 தாக்குதல்-நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்

Posted by - August 19, 2021
ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலில் கொழும்பு – கிங்ஸ்பெரி விருந்தகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய மொஹமட் முபாரக்கின் மனைவி உள்ளிட்ட 4…
Read More